Menu
Your Cart

பெரியார் சுயமரியாதை பிரச்சார நிறுவனம் | PSRPI

தந்தை பெரியாரே எழுதிய சுயசரிதை
-0 % Out Of Stock
தந்தை பெரியாரே எழுதிய சுயசரிதைநான், சிறிது சுறுசுப்பான சுபாவமுள்ள  சிறுவன்: அதோடு வேடிக்கையாக, மற்றவர்கள் சிரிக்கும்படி பேசுகிறவன். மற்றவர்கள், சிரிக்கும்படி பேசுவது இரண்டு விதம். ஒன்று பேச்சில் வேடிக்கை, அதிசயக் கருத்து இருந்து சிரிக்கப்படுவது ஒருவிதம்...
₹10 ₹10
தன் மானம் - இனமானமும் தமிழ்ப் புலவர்களும்!
-0 % Out Of Stock
தன் மானம் - இனமானமும் தமிழ்ப் புலவர்களும்!மொழிப் பயிற்சி வேறு, கலைப் பயிற்சி வேறு என்பதே நமது புலவர்களுக்குத் தெரிவதில்லை மொழி, கலை, சமயம் ஆகிய மூன்றையும் ஒன்றாய்ப் போட்டுக் குழம்பி நம் புலவர்கள் தங்கள் பொது அறிவுப் புத்தியைப் பாழ் செய்து கொண்டார்கள். அதனாலேயே மொழியைத் திருத்தவும், சமயத்தைப் பரிசுத்..
₹6 ₹6
தமிழக வரலாறும் சுயமரியாதை இயக்கமும்
-7 % Out Of Stock
தமிழக வரலாறும் சுயமரியாதை இயக்கமும்“உலகத்திலுள்ள அத்துணை அகராதிகளையும் எடுத்துப் போட்டுப் புரட்டினாலும் கூட ‘சுயமரியாதை’ என்ற சொல்லுக்கு ஈடாக வேறு எந்த ஒரு சொல்லையும் கண்டுபிடிக்க முடியாது”-தந்தை பெரியார்..
₹14 ₹15
தமிழரின் மறுமலர்ச்சி
-0 % Out Of Stock
தமிழரின் மறுமலர்ச்சிஇசை, இன்பத்தைத் தரவேண்டுமானால், அதைக் கேட்போரின் உள்ளத்தைக் கொள்ளை கொள்ள வேண்டுமானால், யார் முன்னால் பாடல் பாடப்படுகிறதோ, அதை அவர்கள் புரிந்துகொள்ளக்கூடியதான மொழியில் இருக்க வேண்டும். ..
₹10 ₹10
தமிழர்தலைவர் தந்தை பெரியார் ஓர் கையடக்க வரலாறு
-4 % Out Of Stock
தமிழர்தலைவர் தந்தை பெரியார் ஓர் கையடக்க வரலாறுஉலகநாடுகள் அவையின் கல்வி, அறிவியல் மற்றும் பண்பாட்டுக் கழகத்தின் மன்றத்தாரால் புகழப்பட்ட அந்தத் தன்மானப் பேரொளியாம் தந்தை பெரியார் அவர்களின் வாழ்க்கைக் குறிப்பினை கையேடாகப் பயன்படுத்தத்தக்க வகையில் கால வரிசைப்படியான ஒரு குறு வரலாற்றுப் பிழிவாக இந்நூல் வழ..
₹48 ₹50
தமிழிசை மாற்றம் வேண்டும்
-0 % Out Of Stock
தமிழிசை மாற்றம் வேண்டும்இன்று தமிழனின் நிலைமை “தமிழின் அந்நிய மொழியைக் கற்க வேண்டும்” என்று சொல்லுவது தேசாபிமானமும், நாட்டு முற்போக்கு இயல் கலை அபிவிருத்தியும் ஆகிவிடுகிறது. தமிழனுக்குத் தெரியாத - புரியாத மொழியில் தமிழன் பாட்டு கேட்க வேண்டும். இதற்குப் பேர்தான் கலை வளர்ச்சியாம்...
₹6 ₹6
திராவிட தேசீயம்! மாநில சுயாட்சி ஏன்?
-0 % Out Of Stock
திராவிட தேசீயம்! மாநில சுயாட்சி ஏன்?மாநில அதிகாரங்களை எல்லாம் எடுத்து மத்திய அரசு குவித்து வைத்துக் கொள்வதால், மாநிலங்கள் பலவீனமடையும் என்பது மட்டுமல்ல, மத்திய அரசுக்கென்று புதிய வலிவு ஏதும் ஏற்பட்டுவிடாது...
₹8 ₹8
Showing 73 to 84 of 136 (12 Pages)